கல்லூரி மாணவி கொலை வழக்கு - இளைஞருக்கு ஆயுள் தண்டனை

0 492

சென்னையில் மாணவியை கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலை செய்ததாக இளைஞருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி, தனக்கு காதல் தொல்லை அளித்து வந்ததாக கொடுத்த புகாரில் அதேப்பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜாமினில் வெளியே வந்தவர் மாணவியை 2018 ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments