பெங்களூரு குண்டுவெடிப்பு சந்தேகத்திற்கு இடமான செல்ஃபோன்கள் ஸ்விட்ச் ஆஃப் என போலீஸ்சார் தகவல்

0 349

பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டலில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பல செல்போன் அழைப்புகள் தற்போது ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நடமாடும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், பெங்களூரு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 5க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ஒயிட்ஃபீல்டு பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments