தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக சபேஷும், செயலாளராக முரளியும் பதவி ஏற்ப்பு

0 200

தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக சபேஷும், செயலாளராக முரளியும் பதவி ஏற்று கொண்டனர்.

சென்னையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் கங்கை அமரன், திரைப்பட இசை சங்க கட்டிடம் கட்டுவதற்காக மற்றவர்களை விட இளையாராஜா அதிக தொகையை நன்கொடையாக கொடுப்பார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments