ஆந்திரா சென்ற சரக்கு ரயில் பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டு விபத்து

0 289

ஈரோட்டில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி காலியாகச் சென்ற சரக்கு ரயில், ஜோலார்பேட்டை யார்டு வழியாகச் சென்றபோது ஒரு பெட்டியின் சக்கரம் தடம் புரண்டது.

இதனால், பின்னால் வந்த இரண்டு அதிவிரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன.

ரயில்வே பணியாளர்கள் சீரமைப்புப் பணி மேற்கொண்ட பிறகு, இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு அதிவிரைவு ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments