பெண்களிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் திரிணமூல் காங். பிரமுகர் ஷேக் ஷாஜகான் கைது

0 334

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு மற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவர்களால் ஷேக் ஷாஜகானிடம் எப்படி சுதந்திரமாக விசாரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments