பரந்தூர் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்... 2026ஆம் பணிகளை தொடங்கி 2029ஆண்டு திறக்க திட்டம்

0 345

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 கட்டங்களாக நடைபெறவிருக்கும் விமான நிலைய பணிகளுக்கு 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி 2029ஆம் ஆண்டு விமான நிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments