கடலூரில் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

0 303

பண்ருட்டியில், பட்டப்பகலில் அரிசி கடைக்குள் புகுந்து அங்கிருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி கல்லாப்பெட்டியில் இருந்த 5,000 ரூபாயை திருடிச்சென்ற அய்யனார் என்பவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

22 வழக்குகளில் தொடர்புடைய அய்யனார், தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments