மூணாறில் அரசுப் பேருந்தை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட படையப்பா யானை

0 388

கேரள மாநிலம் மூணாறு நயமக்காடு எஸ்டேட் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்த படையப்பா என்ற காட்டுயானை, அதனை தன் தும்பிக்கையால் தாக்க முற்பட்டது.

உடனடியாக ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கி யானையிடம் இருந்து விலக முற்பட்டும், விடாமல் பேருந்து முன் நின்றது அந்த யானை.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்பு பேருந்து புறப்பட்டுச் சென்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments