மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 260

மேகதாது அணை கட்டுவதை அதிமுக தடுத்து வைத்திருந்ததை கட்டிக்காக்காமல் திமுக அரசு கைவிட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இபிஎஸ், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு ஆண்டுதோறும் ஏதோவொரு பிரச்சனையை கிளப்பிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 


தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் எஞ்சிய 35 லட்சம் பேருக்கு திமுக அரசு நாமம் போட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments