குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், ஆட்டோ, பைக் என 682 வாகனங்களை ஏலம்

0 386

சென்னை காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 682 வாகனங்களை காவல்துறையினர் வரும் 14ம் தேதி ஏலம் விட உள்ளனர்.

17 ஆட்டோ, 4 கார், 600 -க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏலத்தில் விடுவதற்காக சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் ஏழு மற்றும் எட்டாம் தேதி ஏலத்திற்கான  முன்பதிவு நடைபெறவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments