பச்சைக்கிளிகளை பிடித்து வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் : வனத்துறை

0 338

கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையில் வயல்வெளிகளில் வலை விரித்து 13 பச்சை கிளிகளை பிடித்ததாக 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

விற்பனைக்காக கூண்டில் அடைத்து வைத்திருந்த பச்சை கிளிகளுக்கு சுதந்திரம் அளித்த வனத்துறையினர், வியாபார நோக்கில் கடைகளில் கிளிகளை பதுக்கி வைத்திருப்பது குற்றம் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments