2020 ஆம் ஆண்டு 120 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

0 261

கஞ்சா கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு விழுப்புரம் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 120 கிலோ கஞ்சாவை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் 2020ம் ஆண்டு மடக்கிப் பிடித்து மதுரையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிரபாகரன் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனையுடன் 3 லட்சம் ரூபாயும், முருகானந்தத்திற்கு 2 ஆயுள் தண்டனையோடு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments