சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ்

0 281

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தங்கவேலுவை பணியிட நீக்கம் செய்ய தமிழக அரசு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments