குடும்பத்தகராறில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை 'டோர்பெல் கேமரா' மூலம் மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம்

0 321

அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக தந்தை ஒருவர் தனது மனைவியிடம் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த காண்ட்ரிராஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி தனது 22 வயது மகன் எரிக்கை சுட்டுக்கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வீட்டின் டோர்பெல் கேமரா மூலம் மனைவியை தொடர்புகொண்ட காண்ட்ரிராஸ், கோபம் தலைக்கேறி மகனை சுட்டுவிட்டதாகவும், அவர் மூச்சு பேச்சின்றி இறந்து கிடப்பதாகவும் வேதனையுடன் கூறினார். 

பின் நடந்ததை கூறி போலீசாரை வரவழைத்து காண்ட்ரிராஸ் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments