கார் கதவுகளில் அமர்ந்து அத்துமீறி பயணித்த இளைஞர்கள்

0 338

மேட்டுப்பாளையத்தில் மது போதையில் காரின் கதவுகளில் ஏறி அமர்ந்து கொண்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணித்த இளைஞர்களை போலீஸ் தேடி வருகிறது.

இரு வழிப்பாதையாக உள்ள காரமடை சாலையில் சொகுசு காரில் அத்துமீறி பயணம் செய்ததை பின்னால் சென்ற மற்றொரு கார் பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகளை வைத்து போலீசார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments