கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் சிக்கி 14 ஆண்டுகளாகியும் நகைகள் கிடைக்கவில்லை

0 326

2010 -ம் ஆண்டில் தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கூட்டுறவு வேளாண் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த ஆயிரத்து 780 சவரன் நகைகள் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் அதே ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் 14ஆண்டுகள் உருண்டோடியும், அடகு வைத்த  நகைகள் திரும்ப கிடைக்காததால் பட்டை நாமம் அணிந்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் சுமார் 200 பேர் திருநாவலூர் கூட்டுறவு வேளாண் சங்கத்தில் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் கைது செய்ததால் இருதரப்புக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments