ஐந்து ஆண்டுகளாக சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வந்தவரிடம் சுரங்கத் துறை அதிகாரிகள் விசாரணை

0 260

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே வெங்கலம் ஊராட்சியில் மலைப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்து, குவாரியை நடத்தி வந்த நல்லுசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், குவாரியில் போலீஸாரும் வருவாய்த் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments