திருவண்ணாமலையில் மானை வேட்டையாடியதாகக் கைது செய்யப்பட்ட நரிக்குறவ இளைஞர்

0 291

திருவண்ணாமலை அடுத்த கணந்தம்பூண்டியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூக இளைஞரான தங்கம் என்பவர் மானை வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் சுல்தான் என்ற வனக்காவலர் தான் "மான்கறி வேட்டையாடித் தந்தால் 20 ஆயிரம் ரூபாய் தருவதாகக்" கூறியதாக குற்றம்சாட்டி, வனச்சரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments