சென்னை ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி தர்காவில் சந்தனக்கூடு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு

0 231

சென்னை அண்ணாசாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சந்தனக்கூடு சென்னையின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தர்காவிற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு அங்குள்ள சமாதியில் மலர்ப்போர்வையை போர்த்தி வழிபாடு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments