மகாராஷ்டிராவில் தடுப்பணையின் சுவர் சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு, 2 பேர் காயம்

0 231

மகாராஷ்ட்ர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் தடுப்பணை உடைந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். கிராமத்தில் இருந்த தடுப்பணையின் சுவர் சரிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இரண்டு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தடுப்பணையின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments