காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

0 339

வெளிநாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது பேச்சு சுதந்திரம் அல்ல, மாறாக அது பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இத்தகைய வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கே அவர்கள் தலைவலியாக இருப்பார்கள் என்று எச்சரித்த அவர், இந்தியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கனடாவில் இந்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்ததையும் அவர்கள் மிரட்டப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments