போதை ஸ்டாம்ப்' விற்ற எம்.பி.பி.எஸ். மாணவர் உள்பட 3 பேர் கைது

0 437

புதுச்சேரியில் போதை ஸ்டாம்ப் விற்ற புகாரில் சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வரும்  மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசியத் தகவலின் பேரில், லாஸ்பேட்டையைச் சேர்ந்த டி.ஜே. கலைஞர் சுசீந்திரன் என்பவரின் வீட்டை சோதனையிட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை ஸ்டாம்ப்களை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் பொறியியல் பட்டம் படித்து வரும் கேரள மாணவர்கள் சிலரிடம் போதை ஸ்டாம்ப்களை வாங்கியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments