அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: சரத்குமார்

0 261

அ.தி.மு.கவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும், பா.ஜ.க தலைவர்களும் தன்னிடம் கூட்டணி தொடர்பாக பேசி வருவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் பேட்டியளித்த சரத்குமார்,
ஜனநாயகம் தற்போது பண நாயகமாக மாறிவிட்டது, வாக்குகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை அரசியல் கட்சிகளிடையே அதிகரித்து வருவதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments