நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் பலி

0 160

நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த திடீர்குப்பம் - கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், 7 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ஃபைபர் படகில் சென்ற மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வைத்திருந்த வலையை விசைப்படகு அறுத்து சென்றதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்த காலாத்திநாதன் உடல் மீட்கப்பட்டதாகவும், சிவநேசசெல்வம் என்வரின் உடல் கடலில் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments