கல்வி வளர்ச்சிக்காக ஒசூர் மற்றும் கடலூரில் தேசிய அளவில் மாரத்தான்

0 182

ஒசூரில் கல்வி வளர்ச்சிக்காக நிதி பெறப்பட்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

நியூ ஏ எஸ் டி சி அட்கோ பகுதி 100 அடி சாலையில் இருந்து தொடங்கிய மாரத்தானில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 3000 பேர் கலந்துகொண்டனர். 


இதேபோன்று கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி தேவனாம்பட்டினம் கடற்கரையில் முடிவடைந்த மாரத்தானில் 750 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments