10-வது நாளாக ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

0 144

இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பத்தாவது நாளாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நாள்தோறும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தங்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கையை முன்வைத்து தங்கச்சிமடம் வலசை பகுதியில் மீனவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments