லண்டனில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் உடலை இந்தியா கொண்டு வர கோரிக்கை விடுத்த குடும்பத்தினர்

0 437

கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோர், லண்டனில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் உடலை இந்தியா கொண்டு வரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் உணவகத்தில் பணியாற்றி வந்த விக்னேஷ் என்பவர் கடந்த 14ம் தேதி சைக்கிளில் வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் காரை மோதிவிட்டு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார்.

இவ்வழக்கில்8பேரை லண்டன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரி விக்னேஷின் தந்தை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments