சுற்றுலா பயணிகளை கவர லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்கும் வகையில் ஏற்பாடு

0 517

கொடைக்கானலில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் கோடை விழா..

மற்றும் மலர் கண்காட்சியை வரவேற்கும் விதமாக பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்ட நடவு பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட மேரி கோல்டு,சால்வியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உயர் ரக பூக்கள் வகைகளும் 50,000க்கும் மேற்பட்ட நாற்றுகளும் நடப்படுவதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments