தமிழகத்திலேயே புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டம் ராணிப்பேட்டை

0 339

சாயப்பட்டறைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழகத்திலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இங்கு 9 ஆயிரத்து 566 நபர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையில், 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 290 பெண்களுக்கு கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments