அரசு கட்டுமான பணிகள் தரமில்லை என்று ஒப்பந்ததாரரிடம் மாவட்ட ஆட்சியர் கண்டிப்பு

0 216

பெரம்பலூர் அருகே பாடலூரில் அரசு கட்டிட கட்டுமானப் பணிகளை தரமில்லாமல் மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கண்டித்த மாவட்ட ஆட்சியர் கற்பகம், உங்கள் வீட்டு கட்டுமானப்பணிகளை இப்படி மேற்கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

கட்டிடத்தின் மேல்பூச்சை ஆய்வு செய்த அவர்,  மாவு போல உதிர்ந்ததை ஒப்பந்ததாரரிடம் சுட்டிக்காட்டி கண்டித்தார்.

கட்டுமானத்தை சீரமைக்காவிட்டால் பில் தொகையை நிறுத்தவும் அதிகாரிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments