தண்ணீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்...

0 215

பென்னாகரம் அருகே செல்லமுடி, முளையங்கரை கிராமங்களிலும் பள்ளிகளிலும் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments