பனிபடர்ந்த நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 100 கார்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் காயம்

0 416

சீனாவின் கிழக்குப் பகுதியின் சுஜோ நகரில் பனிபடர்ந்த நெடுஞ்சாலையில் சறுக்கிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 9 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் சாலைகளில் பனிபடர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பனிப்புயல் வீசுவதாலும் கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.வாகனங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments