திருச்சியில் ஏடிஎம்மை உடைத்தபோது அலாரம் ஒலித்ததால் பணத்தை விட்டு ஓட்டம் பிடித்த கொள்ளையர்கள்

0 314

திருச்சி மணிகண்டம் யூனியன் அலுவலக வளாகத்தில், ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் ஏடிஎம்மை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் பணத்தை எடுக்காமல் ஓட்டம்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments