உறைபனியில் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி மாணவரின் மரணத்திற்கான காரணம் வெளியானது

0 825

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரின் சடலம் பனியில் உறைந்த நிலையில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

அகுல் தாவன் என்ற அந்த மாணவர் நண்பர்களுடன் இரவு விடுதிக்கு மது அருந்தச் சென்றிந்த போது, இடையில் வெளியில் சென்றுவிட்டு உள்ளே வர முயன்றபோது விடுதிக்குள் அவரை விடுதி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

நண்பர்கள் விடுதிக்குள் இருந்த நிலையில், அகுல் தாவன் கடும் குளிர் மற்றும் பனியில் வெளியில் நின்றிருந்ததால்  உறைந்த நிலையில் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments