1000 சவரன் நகை கேட்டதாக மனைவி கொடுத்த புகார்.. டி.ஜி.பி.யிடம் பதில் புகார் அளித்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன்..!

0 546

ஆயிரம் சவரன் நகை கேட்டதாக வரதட்சணைப் புகார் அளித்த மனைவி மீது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி. கந்தனின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான கே.பி.கே.சதீஷ்குமார் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வரும் வெள்ளியன்று விவாகரத்து வழக்குக்கான தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், தம்மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தம்மைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் அவதூறு வீடியயோக்களை நீக்குமாறு புகாரில் கோரியுள்ளதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments