சீனாவில் நீர்வழி பாலத்தின் தூண்கள் மீது சரக்குக் கப்பல் மோதி விபத்து - 2 பேர் பலி

0 273

சீனாவில் குவாங்டாங் மாகாணம் (Guangdong Province) வழியே ஓடும் பியல் நதியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத் தூண்கள் மீது சரக்குக் கப்பல் ஒன்று மோதியபோது பாலத்தில் பயணித்த பேருந்து உட்பட பல வாகனங்கள் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நீரில் மூழ்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments