ஜி.கே.மணி தொடர்ந்து சத்தம் போடாதீர்கள்.. உங்களுக்கு தொண்டையில் பிரச்சினை உள்ளது.. அமைதியாக அமருங்கள் - அறிவுறுத்திய அப்பாவு

0 534

சட்டப்பேரவையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை அமரும்படி கூறிய சபாநாயகர் அப்பாவு, பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியை பார்த்து, தொடர்ந்து சத்தம் போடாதீர்கள்.., தங்களுக்கு தொண்டையில் பிரச்சினை உள்ளது... உங்கள் உடல் நலம் எனக்கு முக்கியம்... அமைதியாக அமருங்கள் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments