சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் பிப்ரவரி 26ஆம் தேதி திறப்பு

0 434

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா நினைவிட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதால், வரும் 26ம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், நினைவிடங்கள் திறக்கப்படுவதை விழாவாக கொண்டாட விருப்பமில்லை என்றும் நிகழ்ச்சியாகவே நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

திறப்பு விழாவுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments