செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து தலைமை மருத்துவர் ஆதங்கம்... கழிவறை சுத்தம் செய்பவரே செவிலியராக ப்ரொமோட் ஆவதாக பேச்சு

0 321

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் கழிவறை சுத்தம் செய்யும் நபரே செவிலியர் பணியை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமை மருத்துவரே கூறும் காணொளி  வெளியாகி உள்ளது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமை சிங் மீனா, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின் தலைமை மருத்துவர் ராஜ்மோகன் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து ஆதங்கத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments