இந்தியாவுக்கு செல்லக்கூடிய கப்பல்களுக்கு தங்கள் நாட்டின் வழியாக மாற்று கடல் பாதையைப் பயன்படுத்த ஆர்மேனியா அரசு அனுமதி

0 696

செங்கடல் வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹவுதீ பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியாவுக்கு செல்லக்கூடிய கப்பல்களுக்கு தங்கள் நாட்டின் வழியாக மாற்று கடல் பாதையைப் பயன்படுத்த ஆர்மேனியா அரசு அனுமதித்துள்ளது.

டெல்லியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ராய்சீனா பேச்சுவார்த்தையின் போது ஆர்மேனிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வளைகுடா கருங்கடல் வழியாக ஐரோப்பியா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மாற்று கடல்வழியை நாடுவதாகவும்  கடல்வழி வர்த்தகத்திற்கு இடமளிக்க தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சர் நரேக் மிக்ரிட்சியான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments