ஸ்பெயினில் விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என்று தலைநகர் மாட்ரிட்டில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம்

0 296

ஸ்பெயினில் விவசாயத்திற்கு அரசு போதிய உதவி செய்யவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான விவசாயிகள் தலைநகர் மாட்ரிட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விவசாய அமைச்சகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல ஒன்று கூடினர். மேலும் ஏராளமான டிராக்டர்களையும் நகருக்குள் ஓட்டி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பொதுமக்களும் கைகளை அசைத்து ஆதரவு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments