தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே சில கட்சிகள் விவசாய பிரதிநிதிகளை தூண்டி விட்டு போராட்டம்: ஜி.கே.வாசன்

0 259

தங்களது தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே சில கட்சிகள் விவசாய பிரதிநிதிகளை தூண்டி விட்டு டெல்லி அருகே போராட்டம் நடத்தி வருவதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் பேட்டியளித்த ஜி.கே.வாசன், விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாகவே பா.ஜ.க உள்ளதால், இந்த போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments