மலைப்பாதையில் பகல் நேரத்தில் உலா வரும் காட்டு யானைக்கள்... வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்

0 476

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் பகல் நேரங்களில் உலா வரும் காட்டு யானைக் கூட்டத்தை ஒலிபெருக்கி பயன்படுத்தி வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உலாவருவதைக் கண்டால் உடனே தகவல் தர பொதுமக்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments