கேரளவில் மைதானத்தில் இறங்கி மோதிக்கொண்ட கால்பந்து ரசிகர்கள்

0 404

கேரள மாநிலம் மலப்புரம் அருகே வாணியம்பலத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்களில் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

போட்டி முடிந்ததும் மைதானத்தில் இறங்கி அவர்கள் மோதிக்கொண்டனர். போலீஸார் வந்து மோதலைத் தடுத்து இருதரப்பு ரசிகர்களையும் அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments