தொழிலாளி உயிரிழந்ததாக வந்த புகாரையடுத்து மறுவாழ்வு மையத்துக்கு சீல்

0 442

தாராபுரத்தில் அனுதியின்றி செயல்பட்டு வந்த மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் என்ற கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அவருடைய மனைவி சத்தியவாணி தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments