77 வயதான பெண்ணிடம் நகை பறித்த 17 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரை கைது செய்த போலீஸ்

0 586

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே 77 வயதான பெண்ணிடம் நகை பறித்த 17 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நகையை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments