வீட்டில் போலீஸ் சோதனை நடத்திய நிலையில் நடிகை ஜெயலட்சுமி திடீர் கைது

0 885

மோசடி வழக்கில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஜெயலட்சுமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

முன்னதாக, தமது 'சிநேகம் பவுண்டேஷன்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி நிதி திரட்டியதாக பாடலாசிரியர் சிநேகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டில் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments