டோக்கியோவில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலை நிலவியது

0 442

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலை நிலவியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் திரண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டும், பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்கள் முன்பு செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பனிப்பொழிவு காரணமாக முடங்கியிருந்த மக்கள், வானிலை மாற்றம் காரணமாக கடைகளில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டினர்.

இதனால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments