காதலித்து ஏமாற்றியதாக காதலி அளித்த புகாரில் சிறைக்கு சென்ற காதலன்...

0 659

காதலித்து 3 முறை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காதலன், தன்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் காலில் விழுந்து, பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்தார். 

காதலன் வினோத் மீது கடந்த டிசம்பர் மாதம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வினோத்தின் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பின்னரே கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வினோத்தின் தாயார்  உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments