மதுபோதையில் காரை ஓட்டி வந்து, லாரியில் மோதிய இளைஞர் போலீசாரிடம் வாக்கு வாதம்

0 609

ஆத்தூர் அருகே மதுபோதையில் காரை ஒட்டி வந்து முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 2 இளைஞர்களில், பிரவீன் என்பவர் போலீசார் தங்களை தாக்கியதாக கூறி அடாவடி செய்தார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் மின் ஒயர்களை கடித்தும், இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிய பிரவீனை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமாதானப்படுத்தி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments